பெரம்பலூர், நவ. 20: பெரம்பலூர் மாவட்டத்தில் சமுதாய நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார் விருது” பெற விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி கடைசி நாளாகும்.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா தகவல். இதுகுறி த்து அவர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:நமது தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டி தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது.
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு பெரம்பலூர் வடக்குமாதவி வாரச்சந்தையில் டூவீலர் பார்க்கிங் வசதி தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியோருக்கு கபீர் புரஸ்கார் விருது வழங்கல்
- இரு சக்கர வாகன நிறுத்துமிட வசதியின் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த முதலாளிகள்
- பெரம்பலூர்