திருவெறும்பூர், நவ.1: திருவெறும்பூர் பகுதியில் நாள்தோறும் இருசக்கர வாகனம் முதல் டாரஸ் லாரிகளில் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள புத்தாவாரம் பகுதியில் காவிரி கரையில் 2 பேர் 2 இருசக்கர வாகனங்களில் மணல் ஏற்றிக்கொண்டு வந்தபோது அந்த வழியாக ரோந்து சென்ற திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.