தோகைமலை, ஜூன் 25: தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடக்கவிருந்த சங்கு ஊதும் போராட்டம் வாபஸ் பெற்றதால் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடந்தது. தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்த இக்கூட்டத்திற்கு கட்சியின் நிர்வாகிகள் முனியப்பன், ரெத்தினம், சங்கபிள்ளை, ரமேஷ், தங்கராசு, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன் கலந்து கொண்டு பேசினார்.
தோகைமலை ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏசெந்தில்பாலாஜி சூடான கேள்வி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காமல் எடப்பாடி அரசு யாகம் வளர்ப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனை பிரசார கூட்டம்
- MLAsenthalpologi
- ஆர்ப்பாட்டம்
- பொது
- Dohakaimalai
- அரசு
- மார்க்சிய கம்யூனிஸ்ட் தெர்மோபாலிட்டன் பிரச்சாரக் கூட்டம்