சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் நாளை நடக்கும் தேர்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

சென்னை: சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் நாளை நடக்கும் தேர்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியை பக்தர்கள் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் காண போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா கட்டுப்பாடால் மக்கள் நாளை பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வரவும் போலீஸ் தடை விதிக்கப்பட்டுள்ளது.  …

The post சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் நாளை நடக்கும் தேர்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை appeared first on Dinakaran.

Related Stories: