நாகை, ஜூன் 7: நாகை மாவட்டத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது.
முதல் நாளான நேற்று திருகண்ணபுரம் சரகத்தில் உள்ள அம்பல், பொறக்குடி , கிடாமங்கலம், ஏர்வாடி, கோட்டப்பாடி, திருப்புகழுர், கொங்கராயநல்லூர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம் உள்பட 10 கிராமங்களில் நடந்தது.