வணிக நல வாரியத்தில் போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

சென்னை: வணிக நல வாரியத்தில் போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறினார். வணிகவரித்துறையில் 7 புதிய நிர்வாகக் கோட்டம் அமைக்கப்படும் என தெரிவித்தார். வணிக வரியில் வரி ஏய்ப்பு செய்பவர்களை உரிய தொழில்நுட்பம் மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்….

The post வணிக நல வாரியத்தில் போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Related Stories: