திருப்புத்தூர், மே 28: திருப்புத்தூர் அருகே டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புத்தூர் அருகே டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருப்புத்தூர் அருகே காட்டுநாச்சியாபுரத்தை சேர்ந்தவர் சாத்தையா(43). மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.