பொன்னமராவதி, மே7: பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் அக்னி பால்குட விழா நடந்தது.
கடந்த 5ம் தேதி இரவு வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. சுற்றுப்பகுதியி;ல் பொதுமக்கள் பால்குடம், பூத்தட்டுக்கள் எடுத்து வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.