அரியலூர், ஏப். 11: அரியலூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற நில அளவை அலுவலர்கள் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தங்க பட்டுசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்கொழுந்து, மாவட்ட பொருளாளர் கைலாசம், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரங்கநாதன் நன்றி கூறினார்.