கரூர், பிப். 20: கரூர் அருகே திருமணமான 23வது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் வெள்ளியணை போலீஸ் சரகம் உப்பிடமங்கலம் அருகே உள்ள வெண்ணிலையை சேர்ந்தவர் சிலம்பரசன் (எ) கருப்பையா. கணினி சென்டர் நடத்தி வருகிறார், அருகில் உள்ள ஜெகதாபியை சேர்ந்த கீர்த்தனா(19) என்பவருக்கும் கருப்பையாவுக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி திரு