அதிராம்பட்டினத்தில் டிரைவர்கள் போராட்டம்

அதிராம்பட்டினம், பிப். 6: சென்னையில் டிரைவர் ராஜேஸ் இறப்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் 100க்கும் மேற்பட்ட கார்கள், வேன்கள் ஓட்டுனர் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. கவுரவ தலைவர்கள் சிக்கந்தர், மாரிமுத்து தலைமை வகித்தனர். தலைவர் சேக்தாவூது, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் அன்வர்தீன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: