திருவள்ளூர் மாவட்ட பார் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவள்ளூர், டிச. 12: வரும் 2019ம் ஆண்டிற்கான திருவள்ளூர் மாவட்ட பார் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு  நடைபெற்றது. இத்தேர்தலில், தலைவராக ஆர்.தாமோதரன், செயலாளராக வி.முரளி, பொருளாளராக எம்.கீர்த்தியா, இணை செயலாளராக செஞ்சி ஸ்ரீதர்,  துணைத்தலைவராக ஆர்.எஸ்.பரணிவேல்ராஜ், நூலகராக பி.பாலச்சந்திரன், தணிக்கையாளராக எல்.தணிகைவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக வி.ஆனந்தன், என்.ரவி, எம்.கே.சுப்பிரமணி, கே.லோகராஜ், ஜெ.பாபு, நாகராஜ், டி.தென்னரசு, ஸ்வப்னா, எஸ்.பிரியா, ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: