அரியலூர்,டிச.7:அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவ லர்கள் மூலம் உடனடி தீர்வுக்கான நடடிவக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.