திருச்சி, ஆக.14: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 350 மனுக்கள் பெறப்பட்டது. திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள்,