பொன்னேரி, ஆக.14: திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ உத்தரவின்படி மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி மற்றும் மனஅழுத்தம் குறித்து 2ம் கட்ட பயிற்சி முகாம் நாலூர் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. மீஞ்சூர் ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதா தேவி தலைமை வகித்தார். பயிற்சியின்போது, மன அழுத்தம் என்றால் என்ன, மன அழுத்தம் ஏற்பட காரணங்கள்,