வேதாரண்யம், ஜூன் 21: பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் திருச்சி, புதுக்கோட்டை கோட்ட பொறியாளர்களை கண்டித்து வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம், ஜூன் 21: பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் திருச்சி, புதுக்கோட்டை கோட்ட பொறியாளர்களை கண்டித்து வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.