சென்னை ஐசிஎஃப் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலைய பதிவேடுகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பாராட்டிய டிஜிபி அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கினார்

Related Stories: