தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வி மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று  வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: