பெரு நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் மாணவர்கள், மாதம் கணிசமாக ஊதியம் பெறுவோரின் தகவல்கள் திருடப்பட்டது கண்டுபிடிப்பு

சென்னை: பெரு நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் மாணவர்கள், மாதம் கணிசமாக ஊதியம் பெறுவோரின் தகவல்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், பேடிஎம், போன்பே, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் விவரங்கள் திருடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., பல்வேறு மாநில போக்குவரத்து கழகங்கள், இ-வணிக நிறுவனங்களில் இருந்தும் தகவல்கள் திருடப்பட்டது. 66.9 கோடி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்களை திருடி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: