செல்லாண்டியம்மன் கோவில் அருகே முறுக்கு வியாபாரி வெட்டிக் கொலை!

திண்டுக்கல்: செல்லாண்டியம்மன் கோவில் அருகே முறுக்கு வியாபாரி அப்துல் லத்தீப் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  அதிகாலை வீட்டில் தூங்கிகொண்டிருந்த அப்துல் லத்தீப்பை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொன்றுள்ளனர். தந்தை அப்துல் லத்தீப் கொலை செய்யப்படுவதை தடுக்க சென்ற மகன் தவ்பிக்குக்கு அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த தவ்பிக் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: