சென்னை: தகுந்த ஆய்வுகளுக்கு பின் வார்டு மறுசீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் கேள்வி பதில் நிகழ்வின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் (அதிமுக)ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: ஒரு சில மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கணவர், மனைவி பெயர் அல்லது தந்தை, மகன் பெயர் வெவ்வேறு வார்டுகளில் உள்ளது.