சென்னை தாம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்..!! Apr 01, 2023 தாம்பரம் சென்னை: ஒரே நாளில் சுமார் 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் தாம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மோட்டார் வாகன ஆய்வாளர் சோமசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.
குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை: துணை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு