தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 2 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சுரலகோடு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு, அரூர், வால்பாறையில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: