தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் அமல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் அமலுக்கு வந்தது. நோயாளிகள், உடன் வருவோர், மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: