சென்னையில் மின்சார ரயில்களின் சேவை இன்று முதல் ஏப்ரல் 25 வரை மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் மின்சார ரயில்களின் சேவை இன்று முதல் ஏப்ரல் 25 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: