செங்கல்பட்டு சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் பகுதியில் சொத்து தகராறில் அண்ணன் வெங்கடேஷை (30) சுட்டுக்கொன்ற தம்பி சந்திரன் கைது செயப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: