கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் வாபஸ்

சென்னை: கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் வாபஸ் பெற்றனர். பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி மாணவிகள் போராட்டம் நடத்தினர். பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உறுதி அளித்ததால் வாபஸ் பெற்றுள்ளனர்.

Related Stories: