காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளனர். உதவி பதிவாளர் அலுவலம் மீது புகார்கள் வந்ததை அடுத்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: