திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மராட்டியத்தை சேர்ந்த சங்கர் தசரத் பவார் என்பவரிடம் இருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 81 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: