குற்றம் திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல்..!! Mar 31, 2023 கஞ்சா அரப்பாக்கம் காவல் நிலையம், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மராட்டியத்தை சேர்ந்த சங்கர் தசரத் பவார் என்பவரிடம் இருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 81 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை