ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குநரான ஹரீஷை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி..!!

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குநரான ஹரீஷை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் ஹரீஷ்க்கு 6 நாள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே போலீஸ் காவல் முடிந்த நிலையில் மேலும் 6 நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: