புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புத்த பூர்ணிமா அன்று பொது விடுமுறை அளிக்கக் கோரி விருதுநகரை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் மனு அளித்திருந்தார். 

Related Stories: