மத்தியில் ஆள்பவர்கள் நினைத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை சேர்த்து வைக்கலாம்: டிடிடி தினகரன் பேச்சு

சென்னை: மத்தியில் ஆள்பவர்கள் நினைத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை சேர்த்து வைக்கலாம் என டிடிடி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் மத்தியில் ஆள்பவர்கள் தான் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

Related Stories: