பொன்னேரி அருகே ஆரணி அரசு பள்ளியில் மாணவர் உயிரிழந்த வழக்கில் சக மாணவர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி அரசு பள்ளியில் மாணவர் உயிரிழந்த வழக்கில் சக மாணவர் கைது செய்யப்பட்டார். சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த நிலையில் மாணவர் கைதானார்.

Related Stories: