குற்றம் பொன்னேரி அருகே ஆரணி அரசு பள்ளியில் மாணவர் உயிரிழந்த வழக்கில் சக மாணவர் கைது..!! Mar 31, 2023 ஆரணி அரசு பள்ளி பொன்னேரி திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி அரசு பள்ளியில் மாணவர் உயிரிழந்த வழக்கில் சக மாணவர் கைது செய்யப்பட்டார். சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த நிலையில் மாணவர் கைதானார்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை