துடியலூரில் போக்சோ வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

கோவை: துடியலூரில் போக்சோ வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆய்வாளர் மீனாம்பிகைக்கு போக்சோ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2020-ல் பதிவான வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் மீனாம்பிகைக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Related Stories: