அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1,031.32 கோடி வழங்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1,031.32 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1,031.32 கோடி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 3,414 பேருக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக வழங்க ரூ.1,031,32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: