கரூரில் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு!

கரூர்: கரூரில் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். தவறுதலாக சிறுவன் வாகனத்தின் முன்பு ஓடிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: