ராமநவமி கொண்டாட்டத்தில் விபரீதம்: இந்தூரில் கோயில் கிணறு இடிந்து விழுந்து 11 பேர் பலி

இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்தனர். ராமநவமி கொண்டாட்டத்தின்போது கிணற்றை மூடியிருந்த தடுப்பு இடிந்து விழுந்தில் 30 பக்தர்கள் சிக்கினர். பலேஸ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்தது. ராமநவமி கொண்டாட்டத்தின் போது அளவுக்கு அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் விபரீதம் ஏற்பட்டது.

Related Stories: