குற்றம் வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல்! Mar 30, 2023 வேதமலை இலங்கை ராமேஸ்வரம்: வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு மற்றும் தீவிர குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை தொழிலதிபரிடம் ₹1.50 கோடி வழிப்பறி விடுதியின் கதவை கார் மூலம் உடைத்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவை போல் மூணாறில் ‘கார் சேஸிங்’
திருவள்ளூர் அருகே ஆன்லைன் தங்க வர்த்தகத்தில் ரூ.67 லட்சம் மோசடி: மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
தானேயில் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்த காதலியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த காதலன்: தெரு நாய்களுக்கு இரையாக வீசிய கொடூரம்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது மகனை அடித்து கொன்று புதைத்து விட்டு தாய் தப்பி ஓட்டம்: மாங்காடு அருகே பரபரப்பு
சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 4 வழக்குகள் பதிவு, 6 குற்றவாளிகள் கைது..!!
வேதாரண்யம் போதை மறுவாழ்வு மையத்தில் தூணில் கட்டி வைத்து நோயாளி அடித்து கொலை: உரிமையாளர் உள்பட 4 பேர் கைது