சென்னை சென்ரல் - கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் தொடங்கியது

சென்னை : சென்னை சென்ரல் - கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் தொடங்கியது. இன்று அதிகாலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் சென்றது!. வரும் ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி, சென்னை - கோவை வந்தே பாரத் சேவையை தொடங்கி வைக்கிறார்.

Related Stories: