போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி

சென்னை: போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார். அதிமுக உறுப்பினர் அருண்குமார் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுமே தவிர, தனியாருக்கு வழித்தடம் தரப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

Related Stories: