குற்றம் பெரம்பலூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் கைது..!! Mar 29, 2023 பெரம்பலூர் பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதனகோபாலசுவாமி கோயில் எழுத்தர் ரவி கைது செய்யப்பட்டார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தும் சிங்காரத்திடம் லஞ்சம் வாங்கிய போது சிக்கினார்.
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்