குற்றம் திருவள்ளூரில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பழவேற்காடு அரசு மருத்துவமனை உதவியாளர் கைது Mar 29, 2023 பாளவேக்காடு ஊராட்சி திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பழவேற்காடு அரசு மருத்துவமனை உதவியாளர் யோகேஷ் கைது செய்யப்பட்டார். ஓய்வுபெற்ற மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது