திருவள்ளூரில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பழவேற்காடு அரசு மருத்துவமனை உதவியாளர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பழவேற்காடு அரசு மருத்துவமனை உதவியாளர் யோகேஷ் கைது செய்யப்பட்டார். ஓய்வுபெற்ற மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories: