பள்ளி மாணவர்களின் தகவல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸ் வழக்கு..!!

சென்னை: பள்ளி மாணவர்களின் தகவல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளி மாணவர்களின் தகவல்களை திருடி விற்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: