நகைக்கடன் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.1,000 கோடியை விடுவித்தது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: நகைக்கடன் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.1,000 கோடியை தமிழ்நாடு அரசு விடுவித்தது. நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் மேலும் ரூ.1,000 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: