31ம் தேதி, திமுக சார்பில் 'தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்'நடைபெறும் என அறிவிப்பு!

சென்னை: 31ம் தேதி, திமுக சார்பில் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: