நெல்லை அருகே இடி தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை அருகே இடி தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தோணித்துறையில் இடிதாக்கியதில் விவசாயி சின்னராஜ் (45) உயிரிழந்துள்ளார்.

Related Stories: