திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். பழனி மலையடிவாரத்தில் வியாபாரம் செய்வதில் இரண்டு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். பழனி மலையடிவாரத்தில் வியாபாரம் செய்வதில் இரண்டு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.