பெரம்பலூர் அருகே இளைஞர் சுட்டு கொலை: போலீஸ் வலைவீச்சு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உறையூரில் அஜித் என்ற 28 வயது இளைஞர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இளைஞர் அஜித்தை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவான ரஜினி என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: