குட்கா தடையை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு ஏப்.14க்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: குட்கா தடையை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு ஏப்.14க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை ஒத்திவைக்கக் கோரி ஏற்கனவே புகையிலை நிறுவனங்கள் கடிதம் கொடுத்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: