சபாநாயகர் அப்பாவு கோரிக்கை நிறைவேற்றப்படும்: அமைச்சர் ரகுபதி உறுதி

சென்னை: தனது தொகுதி கோரிக்கை மனு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் குரல் எழுப்பினார். சபாநாயகர் அப்பாவு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார்.

Related Stories: